மஞ்சள் காமாலைக்கு காதில் மருந்து ஊற்றலாமா ?

jaundice

தமிழ்நாட்டில் கடந்த இருபதாண்டுகளுக்கு முன்னர் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் மிகுதியாக இருந்தது. இந்நோ# பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படாததால் பலர் இறந்துபோயினர். இன்று இந்நிலை குறைந்துள்ளது. இந்நோயைப் பற்றியும், இந்நோயைக் குணப்படுத்தும் முறையை பற்றிய விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்பட்டால் இந்நோயிலிருந்து மக்கள் முற்றிலும் விடுபட முடியும். சிறுநீர்மஞ்சள் நிறமாக இருப்பதும், கண்களும், நாக்கின் கீழ்ப்பகுதியும் மஞ்சள் நிறமாக மாறுவதும் மஞ்சள் காமாலை நோயின் அறிகுறிகளாகும். இவ்வாறு உடல் உறுப்புகள் மஞ்சள் நிறமாக மாறுவதற்குக் காரணம் பிலிருபின் ...

Read More ...

Related Post