முதல் சுதந்திர போர்

சுதந்திர இந்தியாவில் வாழும் பெரும்பாலானவர்களுக்கு சுதந்திரத்தின் அருமையும், பெருமையும் தெரியவில்லை. அதெப்படி என வினா எழுப்புகிறீர்களா? தேர்தலில் வாக்குரிமையை விலைபேசி விற்பதும் வாங்குவது நடந்து கொண்டிருப்பதுதான் இதற்கு சரியான சான்று. இந்த சுதந்திரம் சும்மா வரவில்லை. பாரதியார் கூறியதைப் போன்று நாம் "தண்ணீர் விட்டு வளர்த்தது அல்ல; கண்ணீர் விட்டு வளர்த்தது இந்த சுதந்திர பயிர்"

உலக நாடுகளிடையே பல ஆண்டுகளாக வாணிபம் செய்து வருகிறோம். ஆனால் 16ஆம் நூற்றாண்டில் வாணிபம் செய்ய வந்த போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், டேனியர்கள், இங்கேயே தங்கி .....

Read More ...

Related Post