அரசும் அரசு பள்ளியும்

அரசு பள்ளிகள் குறித்தான நல்ல அபிப்பிராயம் மக்களிடம் இல்லை. அரசு பள்ளியில் படித்த இத்தனை மாணவர்கள்தான் நீட் தேர்வில் வெற்றி பெற்றார்கள் என்பது போன்ற செய்திகள் மேலும் மக்களை குழப்பமடையச் செய்கின்றன. மக்களின் பள்ளிகள் என்பது அரசுபள்ளிகள்தான். அவர்கள் தரும் அடிப்படைக்கல்விதான் மாணவர்களை உயர்நிலைக்குக் கொண்டு செல்கிறது. ஆனால், அரசு பள்ளிகளை அவ்வாறு மாற்றுவது அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் கையில் இருக்கிறது. மதுரை மாவட்டம் யானைமலை யா. ஒத்தக்கடை பகுதியில் உள்ள கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் இந்த வரிசையில் இடம் பெறுகிறது.

அந்தப் பள்ளிக்குச் சென்றோம். பள்ளியின் வாசல் கேட்டில்... APJ அப்துல்கலாமின் பொன்மொழிகள் "தகவல் பலகையில் திருக்குறள் மற்றும் இன்றைய செய்திகள் எழுதப்பட்டிருக்கின்றன. அடுத்து குழந்தைகள் .....

Read More ...

Related Post