பள்ளிக்கூடம் திறந்தாச்சு..

பள்ளிக்கூடங்கள் திறந்துள்ள நிலையில் நம் கல்விமுறை குறித்தும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள் தமிழர்கள். கல்வியே சிறந்த, அழியாதச் செல்வம் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியங்கள் சொல்லின.

கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு முன்புவரை அரசாங்கம் மற்றும் சேவை நிறுவனங்களால் கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வந்ததால், தரமான கல்வி, சேவை நோக்குடன் .....

Read More ...

Related Post