ஆனால் ஒற்றுமையாக இருக்கிறோம்..

ஆனால் ஒற்றுமையாக இருக்கிறோம்..

"என்ன நைநா திடீரென என் வீட்டுக்கு..." கையில் பழக்கூடையுடன் நுழைந்த நைநாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டார் மைனா...

வேறொன்றுமில்லை. உனக்குக் கால்வலி என்றார்கள். அத்தோடு மகளிர் தினவாழ்த்துகளைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்பதற்காகத்தான் வந்தேன். கால்வலிக்குக் காரணம் என்னவென்று டாக்டர்கள் சொன்னார்களா..?

முதல்ல கால்வலியோடு காய்ச்சலும் வந்தபோது பயந்துட்டேன். மருந்து கொடுத்திருக்கிறார்கள். வலி குறைந்திருக்கிறது.

Read More ...

Related Post