அறைவிட்டேன்.. ஒத்துக்கிட்டான்..

உலக வரலாற்றில் புதிய சிந்தனைகளையோ, அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளையோ உருவாக்கிய மேதைகளை இந்த உலகம் அவ்வளவாகப் பாராட்டியதில்லை, மாறாக அத்தகைய சிந்தனையாளர்களைப் பாடாய்ப்படுத்தியிருக்கிறது.

`உன்னையே நீ அறிவாய்... அறிவுதான் நான் தரும் ஆயுதம். சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்க... எதையும் ஏன்? எதற்கு எப்படி? என்று கேள்விகளைக் கேளுங்கள்!' என்று சொன்ன கிரேக்க ஞானி சாக்ரடீஸ்,

Read More ...

Related Post