சுதந்திரக் கனவுகளும் நனவுகளும்

1947, ஆகஸ்டு 15. நமது நாட்டின் வரலாற்றில் பொன்னாள். நன்னாள். இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்த தாய்த்திருநாடு விடுதலை பெற்ற வெற்றித் திருநாள். இந்த ஆகஸ்டு 15இல் 72 ஆம் சுதந்திர நாளைக் கொண்டாடுகின்றோம்.

விடுதலை இந்தியாவில் பிறந்தவர்களுக்கு சுதந்திரத்தின் அருமையும் பெருமையும் அவ்வளவாகத் தெரியாது. சும்மா வரவில்லை சுதந்திரம். இதற்காக நமது தந்தையர்கள், .....

Read More ...

Related Post